ஆலஞ்சி கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை இயற்கை எழில் கொண்ட அழகிய சுற்றுலா தலமாகும். இது நாகர்கோவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கன்னியாகுமரியைப் போலவே சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவை இங்கும் காணலாம். ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயமும் பார்க்க வேண்டிய இடமாகும்.
No comments:
Post a Comment