துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா.1997 இல் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டு 2001 இல் மேலும் விரிவாக்கப்பட்டது.புலம்பெயர் பறவைகள் தங்குமிடமாக அமைவதும் நைல் முதலைகள் நீர்யானைகள் பாம்புகள் முதலியவற்றின் இனப்பெருக்கத்துக்கு உரிய இடமாக இருப்பதும் இதன் முக்கியத்துவத்துக்கான காரணங்களாகும்.
 
No comments:
Post a Comment