Tuesday, July 8, 2008

சிங்கப்பூர்

சிங்கப்பூர்.1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும்.2. 02 மலேசியாவில் இருந்து அழைக்கும் போது.சிங்கப்பூர் குடியரசு சீனம் ர஠aq஌ஹ X+nj+apM Gயnghஙguர மலாய் Republik Singapura ஆங்கிலம் The Republic of Singapore தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு.சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும் தெற்கில் இந்தோனீசிய ரியாஉ Riau தீவுகளும் உள்ளன.சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது.ஆகஸ்ட் 9 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும் அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும்.சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.பொருளடக்கம் [மறை].1 வரலாறு.1.1 பெயர்க்காரணம்.1.2 முந்தைய வரலாறு.1.3 உலகப்போர்.1.4 தற்போதைய சிங்கப்பூர்.2 பண்பாடு.2.1 மக்கள்.2.2 மதம்.2.3 மொழி.2.4 உணவு.2.5 கலை.3 அரசியல்.4 பொருளாதாரம்.5 சுற்றுலா.6 ராணுவம்.7 கல்வி.8 போக்குவரத்து.9 வௌத இணைப்புகள்.வரலாறு.பெயர்க்காரணம்.சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.மலாய் சொற்களான சிங்கா சிங்கம் மற்றும் பூரா ஊர் சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.மலாய் வரலாற்றின் படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார்.முந்தைய வரலாறு.சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது.14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது.அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜய சாம்ராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டது.ஸ்ரீவிஜய சாம்ராச்சியம் மறைந்த பிறகு துமாசிக் மற்ற ராச்சியங்களினால் தாக்கப்பட்டது.ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் சாம்ராச்சியம் தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய ராச்சியம் போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன.அந்நேரத்தில் 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் துமாசிக் நகருக்கு சிங்கப்பூரா என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.உலகப்போர்.தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்நவீன சிங்கை நகர் 1819.பினாங்கு மலக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக இருந்தது.இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களின் ஆட்சியில் சிக்கியது.1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது.தற்போதைய சிங்கப்பூர்.சிங்கப்பூர் துறைமுகம்1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆட்சி பெற்று.1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது.1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது.அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது.சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தக கப்பல்களைக் காணும் ஒன்று.பண்பாடு.சிங்கப்பூர் கலாச்சாரம் ஒரு கலவை கலாச்சாரம்.மலாய் மக்கள் சீனர்கள் இந்தியர்கள் மற்றும் அரபு நாட்டினரின் கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன.மக்கள்.ஜீன் மாதம் 2006 அன்றுப்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 4.48 மில்லியன்.இதில் 3.6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள்.மதம்.சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு.51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர்.15% மக்கள் பெரும்பாலும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும் 16% மக்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் இசுலாம் மதத்தினை பின்பற்றுகின்றனர்.சிறுபான்மை மக்கள் பலர் அங்கு இந்து மதத்திலும் சீக்கிய மதமும் பின்பற்றுகின்றனர்.மொழி.சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய்.சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது.ஆங்கிலம் மந்தாரின் மலாய் மற்றும் தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகும்.சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி.

No comments: