Monday, July 7, 2008

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்.கன்னியாகுமரி மாவட்டம் ஆங்கிலம் Kanyakumari district தமிழ் நாட்டின் முப்பது மாவட்டங்களில் ஒன்று ஆகும்.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும்.இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.வரலாறு.இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் குமரிப் பகவதி.நாஞ்சில் நாடு இடை நாடு ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது.இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால்.நிலத்தை வயலை உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து கலப்பை இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு.தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு.தற்போது கல்குளம் விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது.பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர்.இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வேனாடு திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர்.ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேனாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள்.இதன் விளைவாக கன்னியாகுமரி 1609 ஆம் ஆண்டு மதுரை விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது.இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது.பின்னர் ரவி வர்மா மார்த்தாண்ட வர்மா ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேனாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது.இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார்.பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேனாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர்.பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.அதன் பிறகு 1956 1961 ஆகிய ஆண்டுகளுக்குள் அதன் ஆளுமை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் பாணியில் தமிழகத்துடன் இணைந்தது.[தொகு] புவியியல்.இம்மாவட்டம்.ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல் வாழை தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன.இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது.நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது.இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும் 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன.இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும் 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வௌ஢ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன.கிழக்கு கடற்கரைகளில் பவழப்பாறைகளின் அம்சங்கள் பெரும்பாலும் அழிந்திருந்தாலும் பல காணப்படுகின்றன.பால வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன.மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.[தொகு] தட்பவெப்ப நிலை.கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில் வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டநூபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 24 மழை நாட்களில் 249 மி.மீ மழையும்.மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி மீ. இதில் அக்டநூபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும் பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது.மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.[தொகு] ஆறுகள்.இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி வள்ளியார் பாழார் ஆகியன.தாமிரபரணி.இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது.இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன.அவை கோதையார் மற்றும் பரளியார் ஆகியன.இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன.மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன.இவை சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 ஆகும்.வள்ளியார்.வேளிமலை மலையில் உற்பத்தியாகி பி.பி.கால்வாய் மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு மணவாளக்குறிச்சி அருக அரபிக்கடலில் கலக்கிறது.[தொகு] பாழார்.இது தோவாளை அனந்தநகர் மற்றும் என்.பி கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது.தாவர மற்றும் விலங்கு வகைகள்.கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும்.பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள் பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி.காட்டுப் பன்றி.பல்லி வகைகள் பல இன கொக்கு நாரை நீர்க்கோழி மலைப் பாம்பு பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல் முயல்கள் மான்கள் சிறுத்தை ஆகியவற்றை காண முடியும்.அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும்.கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள் காட்டு எருமை கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது.தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.மருத்துவ வரலாறு.மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது.இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும் முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.இப்பகுதியில் அகஸ்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது.இவ்வூரில் அகஸ்தீஸ்வரால் அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது.மருத்துவம் இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும் அகத்தியர் திறம்படைத்தவராவார்.பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி வர்ம சாஸ்திரம் ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும்.இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது.மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.பண்பாடு.தமிழ் மலையாளம் ஆகிய மொழிகள் இம்மாவட்டத்தின் முக்கியமாக வழக்கத்திலுள்ளவை.[தொகு] சமயம்.இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர்.மேலும் சில இஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு.இம்மாவட்ட கிறிஸ்தவர்களின் சதவிகிதம் அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம்.மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்.இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.இம்மாவட்டத்தின் மக்கள் சாதி மத இன வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது.பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக பரவியதாகத் தெரிகிறது.இக்கலவரத்தில் ராஜாக்கமங்கலம் ஈத்தாமொழி பிள்ளைத்தோப்பு நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.[தொகு] பொருளாதாரம்.தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு.ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

No comments: