Monday, July 7, 2008

சென்னை

சென்னை Chennai.அமைவிடம்.தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தெவுட்டு அமைந்துள்ளது.இதன் கிழக்கே வங்காள விரிகுடா.ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.வரலாறு.சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது.பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கேவுட்டையைக் கட்டினார்.1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.1746 1758 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அதன் பின் நாடு சுதந்திரமடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழேயே இருந்தது.சட்டசபைத் தெவுகுதிகள் 14.ராயபுரம் துறைமுகம் டாக்டர் ராதா கிருஷ்ணன்நகர் பார்க்டவுண் பெரம்பூர் புரசைவாக்கம் எழும்பூர் அண்ணாநகர் தியாகராஜநகர் ஆயிரம் விளக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மைலாப்பூர் சைதாப்பேட்டை.பாராளூமன்றத் தெவுகுதிகள் 3.வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை.வழிபாட்டிடங்கள்.கந்தகேவுட்டம் வடபழனி மாங்காடு மாரியம்மன் கேவுவில் அஷ்டலட்சுமி கேவுவில் திருவேற்காடு கருமாரி அம்மன் கேவுவில் ஆயிரம் விளக்கு மசூதி ஸ்ரீராகவேந்திர மடம் சாந்தேவும் சர்ச்.சுற்றுலாத் தலங்கள்.வள்ளுவர் கேவுட்டம் கேவுல்டன் பீச் வண்டலுர் மிருகக் காட்சி சாலை மெரினா பீச் கிண்டி சிறுவர் பூங்கா மியூசியம்.வள்ளுவர் கேவுட்டம்.இது சென்னை மத்திய பகுதியில் அமைந்துள்ளது.தேர் போன்ற அமைப்பு காணப்படுகிறது.133 குறள்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.கேவுல்டன் பீச்.சென்னையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது.இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை சிறந்த பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.மெரினா பீச்.இது சென்னைக்கு கிழக்கே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது.ஆசியாவின் நீண்ட கடற்கரையான இதன் நீளம் சுமார் 13 கிலோ மீட்டர் ஆகும்.சிறப்புகள்.தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது.தமிழகத்தின் தலைநகரம் தெவுழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட.பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளேவுடும் இணைக்கப்பட்டுள்ளது.மெவுழி.தமிழ் குஜராத்தி இந்தி கன்னடம் மலையாளம் மராத்தி தெலுங்கு உருது.

No comments: