Monday, July 7, 2008
வைத்தீசுவரன் கோயில்
சுவாமிக்கு மா மஞ்சள் பொடி திரவிய பொடி தைலம் பால் தயிர் விபூதி பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் எலுமிச்சை தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் விபூதி குண்டத்தில் சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது.இங்கு தரப்படும் வில்வம் விபூதி புற்றுமண் தைலம் ஆகியவற்றைக் கொண்டு தரப்படும் மருந்து வெண்குஷ்ட ரோகம் குணமாகிறது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மயிலாடுதுறை 15 கி.மீ.நாகபட்டினம் 60 கி.மீ.சிதம்பரம் 25 கி.மீ. தங்கும் வசதி.ரூ.199காட்டேஜ்கள் ரூ.500 தவிர மாவட்டத் தலைநகரான நாகபட்டினத்தில் தங்கும் வசதி விபரம் ஹோட்டல் தமிழ்நாடு போன் 04365 22389கட்டணம் ரூ.200 முதல் 400 வரை போக்குவரத்து வசதி மயிலாடுதுறை சிதம்பரம் வழியில் மயிலாடுதுறைக்கு 15 கி.மீ. தொலைவில் வைத்தீசுவரன் கோயில் உள்ளது.இத்தலத்துக்கு சீர்காழி மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை வைத்தீசுவரன் கோயில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment